கண்ணீர் தருவித்த கவிதை ஒன்றில் காலத்தின் ஏக்கங்கள் தாகமாக நிறைந்துள்ளது, தண்ணீராக எதை பருகுவது? காலத்தின் கவிதையவா? இல்லை கவிதையில் கரைந்த காலத்தையா? இவை இரண்டையுமே கடவுள் தந்த போது தான் குழப்பம்...
-SunMuga- 08-01-2017 21:50 PM