அறிவை வளர்போம்!
அயராது உழைப்போம்!
கல்வியே நேசிப்போம்
நல்ல புத்தம் வாசிப்போம்
பெண்கள் உயர
அறிவு வளர வேண்டும்
அறிவு வளர
கல்வி உயர வேண்டும்!
கல்வி வளர
நமது கல்லூரி உயர வேண்டும்!
நம் கல்லூரியின்
நூலகத்தில் நூலளவு
படித்தால் போதும்
அடுப்பாங்கரை வாழ்க்கைக்கு
விடுதலை கொடுக்கலாம்
படி! படி! இதுவே
வாழ்க்கையே உயர்த்தும்
ஒரு படி..
"சில்வியா பிளாத்"
பற்றி படியுங்கள்
சிந்தனை வளரும்
"சித்திரம் பற்றி
படியுங்கள்
கற்பனை வளரும்
" கடவுளை பற்றி
படியுங்கள
மன அமைதி வளரும்
படித்தால் பெண்கள்
மட்டும் அல்ல
இந்த உலகமே வளரும்..