என் வீட்டு தகரத்தில்
நடனமாடும் மழைத்துளியில்
சலங்கை ஒலியாக
தகரத்தின் சத்தம்..
ஒழுகாத இடம் தேடி
அன்றைய இரவை
கடந்திருக்கிறேன்..
யார் அறிவார் அந்த இரவின்
உறக்கம் நிம்மதியானது
என்று...
நடனமாடும் மழைத்துளியில்
சலங்கை ஒலியாக
தகரத்தின் சத்தம்..
ஒழுகாத இடம் தேடி
அன்றைய இரவை
கடந்திருக்கிறேன்..
யார் அறிவார் அந்த இரவின்
உறக்கம் நிம்மதியானது
என்று...
-SunMuga-
05-07-2014 10.35 PM
05-07-2014 10.35 PM