July 5, 2014

தகரம்

என் வீட்டு தகரத்தில்
நடனமாடும் மழைத்துளியில்
சலங்கை ஒலியாக
தகரத்தின் சத்தம்..
ஒழுகாத இடம் தேடி
அன்றைய இரவை
கடந்திருக்கிறேன்..
யார் அறிவார் அந்த இரவின்
உறக்கம் நிம்மதியானது
என்று...
-SunMuga-
05-07-2014 10.35 PM

No comments:

Post a Comment