April 5, 2014

05-04-2014

இன்று ஏனோ ஒரு பாரம் மனதில். ஏன் என்று தெரியுமா என்றால் நிச்சயமாக இல்லை. ஒருவேளை ரூம் மாறியது ஒரு காரணமாக இருக்குமோ? என்னிடம் நிச்சியமாக பதில் இல்லை. கடற்கரையில் அமர்ந்து இருக்கிறேன். கண்ணீர்விட்டு அழ வேண்டும் போல தோன்றி மறைகிறது.

No comments:

Post a Comment