யாரும் இல்லாத தனிமை அறை என்றாலும் சட்டென்று என்னுள் எப்படி புகுந்தது அத்தனை தைரியம். முதல் பார்வையில் மூச்சற்று நான் உன்னில் பார்த்தது உன் அழகா? இதழா? எந்தவொரு பிரமாண்டம் இல்லாத ஒரு நிகழ்வு இந்நாளில் தான் உனக்கும் நினைவிருக்கும் என்று தான் நானும் நினைக்கிறேன். ஆம் நம் முதல் முத்ததின் பிறந்தநாள். என் விழிகளை பார்த்து பேசிக் கொண்டு இருந்தாய் நீ. மறுகனம் தரையை உன் விழி கானும் போது திடீரென உன் இதழில் இதழ் பதித்தேன்.
இது தான் முத்தம் என்று நாமே யூகித்து முத்தமிட்டு கொண்ட தினம் இன்று.
என் குறிப்புகளில் இருந்து.
-SunMuga-
06-06-2014 07.25 PM
06-06-2014 07.25 PM
No comments:
Post a Comment