April 15, 2016

கடவுள்

கடவுளை கான
முற்படும் போதெல்லாம்
கடவுளின் எதிரொளியாய்
கண்ணீர் மட்டுமே கசிகிறது
கண்ணீரின் அர்த்தம்
என்னவோ நீ தானே!
ஆம்
எனது கடவுள்
நீ தானே
காதல் கருவறையில்....
-SunMuga-
15-04-2016 20:30 PM

No comments:

Post a Comment