கடவுளை கான முற்படும் போதெல்லாம் கடவுளின் எதிரொளியாய் கண்ணீர் மட்டுமே கசிகிறது கண்ணீரின் அர்த்தம் என்னவோ நீ தானே! ஆம் எனது கடவுள் நீ தானே காதல் கருவறையில்.... -SunMuga- 15-04-2016 20:30 PM
No comments:
Post a Comment