01-01-2014. என்னில் பல மாற்றங்கள் உருவாகலாம். இனி ஒவ்வோரு நாளும் எப்படி இருக்கும் என்ற நினைப்புகளும் நெஞ்சில் இடம் பெறலாம். எழுத்து உலகில் என்னை இன்னும் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ள ஒரு விருப்பம்.
கவிதை என்றால் காதல். கட்டுரை என்றால் வாழ்க்கை. என் வாழ்க்கையில் கவிதையும், கட்டுரையும் எழுத நிறைய இருக்கிறது. முடிந்த அளவு எழுத முற்படுகிறேன்.
இதற்கு முந்தைய வருடத்தில் இருந்து தான் என் எழுத்து வேலைகளை என் உயிரின் உதவியோடு ஆரம்பித்தேன். இந்த வருடமும் என் உயிரின் உதவி தேவைப்படும் போது கிடைக்கும் நான் என்ன நிலைமையில் இருந்தாலும்.
-Sun Muga-
01-01-2014 23.18 PM
01-01-2014 23.18 PM
No comments:
Post a Comment