காதலியே!!
என்னையும் கொஞ்சம் பார்!!
பாசத்தில் உன்னையும்
மிஞ்சும் என் காதல்..
இரவுகள் முடிந்து பகல்
வந்தாலும் நீ என்னுள்
இறுக்கமாக தான்
இறுக்கிறாய்..
என் காதலியே!!
ஏதோ ஒரு எதார்த்தம்
உன்னையே உற்று
நோக்குகிறது என் மனம்.
நீ ஒருமுறை இல்லை முதல் முறை பார்த்தாய் நானோ உன்னை முரைத்து பார்த்ததாகவே நினைவு. ஆனால் அதன் பின் தான் உன்னையே பார்த்தேன் நான். உன்னை கானாமல் நான் தவித்த கனம் என்னவென்று சொல்ல நீ பார்த்த நொடி என்னுள் கரைய முடியாமல் திணறுகிறது. திமிரான உன் பார்வை என் மீது படரும் போது மட்டும் எப்படி மென்மையாக மாறுகிறது.இந்த மாற்றம் எதனால்? என் மீது உள்ள காதல் தான் வேறு என்ன இருக்க முடியும். சமுத்திரத்தின் நீளத்தை கானும் போது தான் சிரிப்புவருகிறது, இதை விட சரித்திரம் படைத்தது என்னவள்
அன்பு என்று. எத்தனை முறை எழுதிப் பார்த்தேன் உனக்காக காதல் கடிதம் இன்றும் என்னால் ஒரு வரி கூட அமைக்க முடியவில்லை. மன்னித்துவிடு என்னை!!!
- Sun Muga-
30-06-2013 22.07 PM
என்னையும் கொஞ்சம் பார்!!
பாசத்தில் உன்னையும்
மிஞ்சும் என் காதல்..
இரவுகள் முடிந்து பகல்
வந்தாலும் நீ என்னுள்
இறுக்கமாக தான்
இறுக்கிறாய்..
என் காதலியே!!
ஏதோ ஒரு எதார்த்தம்
உன்னையே உற்று
நோக்குகிறது என் மனம்.
நீ ஒருமுறை இல்லை முதல் முறை பார்த்தாய் நானோ உன்னை முரைத்து பார்த்ததாகவே நினைவு. ஆனால் அதன் பின் தான் உன்னையே பார்த்தேன் நான். உன்னை கானாமல் நான் தவித்த கனம் என்னவென்று சொல்ல நீ பார்த்த நொடி என்னுள் கரைய முடியாமல் திணறுகிறது. திமிரான உன் பார்வை என் மீது படரும் போது மட்டும் எப்படி மென்மையாக மாறுகிறது.இந்த மாற்றம் எதனால்? என் மீது உள்ள காதல் தான் வேறு என்ன இருக்க முடியும். சமுத்திரத்தின் நீளத்தை கானும் போது தான் சிரிப்புவருகிறது, இதை விட சரித்திரம் படைத்தது என்னவள்
அன்பு என்று. எத்தனை முறை எழுதிப் பார்த்தேன் உனக்காக காதல் கடிதம் இன்றும் என்னால் ஒரு வரி கூட அமைக்க முடியவில்லை. மன்னித்துவிடு என்னை!!!
- Sun Muga-
30-06-2013 22.07 PM