June 24, 2013

கடிதம்

என் இனிய காதலிக்கு,
உன் முகா எழுதிக்கொள்வது. முகம் பார்த்து யுகம் தாண்டிவிட்டது. என்னுள் கண்ணீர் நீரோடை பெருக்கெடுத்து ஒடுகிறது உன் காதல் கடலில் கலக்க. நிம்மதி கொள்கிறேன் நான் உன் நினைவின் முத்தங்கள் என்னை மித்தமிடும் போது. மீட்டு எடுக்க வேண்டும் அந்த பொன்னான காலத்தை மீண்டும். மின்மினி பூச்சிகள் உடலுறவு கொள்வது போல் மீண்டும் மீண்டும் மோதிக் கொண்ட கண்கள் இன்னும் என் கண்களில். இன்னும் என்னால் மீளமுடியவில்லை உன் முதல் முத்தத்தின் ஆழம் பார்த்த நொடியை!!!
-Sun Muga-
24-06-2013 21.06 PM

No comments:

Post a Comment