September 3, 2013

31-08-2013

கண்ணில் கண்ணீரோடு
என் கவிதை ஒன்று
வார்த்தைகளை
வடித்தது இன்று.
கவிதையே உனக்கு
ஆறுதல் சொல்ல
என் மனம் அலைகிறது.
ஆனால் ஆறாகி போன
கண்ணீரில் கரை
எங்கு இருக்கிறது
என்று தான் தெரியவில்லை.
-Sun Muga-
31-08-2013 22.00

No comments:

Post a Comment