முதல் முதலில் நான்
எட்டிப் பார்த்த
ஜன்னல் அது
என் வீட்டில்
ஜன்னல் இல்லை.
வீட்டுக் கதவையே
ஜன்னலாக பாவித்து
எட்டிப் பார்த்தேன்.
கல்லூரி படிக்கும்
பெண்னை ரகசியமாக
கூட்டிச் செல்கிறாள்
அவள் அம்மா - என்
கண்ணில் படாமல்.
நான் பார்த்துவிட்டேன்
அந்த பெண்ணின்
கண்கள் என்னைப்
பார்த்தபோது.
எனக்கு தெரியவில்லை
அவள் பெயர், என்ன
படிக்கிறாள் என்று கூட.
இன்றும் கான ஆசை
ஆசுவாசமாக தேடி அலைந்த
அந்த கண்களை- அவள்
காத்திருக்கிறாளோ
இல்லையோ,
நான் காத்திருந்தேன்
ஒரு நாள் - அந்த ஒரு
நாள் ஆம் வாரத்தில்
ஒரு நாள் அவள் Colour
Dress போட,
எத்தனை அழகு,
உடையும் நான் பார்த்த
பிறகு அவளுள் பிறந்த அந்த
நடையும்.
இனி என் வாழ்வில்
நடக்க சாத்தியம் இல்லை.
-Sun Muga-
06-09-2013 20.02 PM
எட்டிப் பார்த்த
ஜன்னல் அது
என் வீட்டில்
ஜன்னல் இல்லை.
வீட்டுக் கதவையே
ஜன்னலாக பாவித்து
எட்டிப் பார்த்தேன்.
கல்லூரி படிக்கும்
பெண்னை ரகசியமாக
கூட்டிச் செல்கிறாள்
அவள் அம்மா - என்
கண்ணில் படாமல்.
நான் பார்த்துவிட்டேன்
அந்த பெண்ணின்
கண்கள் என்னைப்
பார்த்தபோது.
எனக்கு தெரியவில்லை
அவள் பெயர், என்ன
படிக்கிறாள் என்று கூட.
இன்றும் கான ஆசை
ஆசுவாசமாக தேடி அலைந்த
அந்த கண்களை- அவள்
காத்திருக்கிறாளோ
இல்லையோ,
நான் காத்திருந்தேன்
ஒரு நாள் - அந்த ஒரு
நாள் ஆம் வாரத்தில்
ஒரு நாள் அவள் Colour
Dress போட,
எத்தனை அழகு,
உடையும் நான் பார்த்த
பிறகு அவளுள் பிறந்த அந்த
நடையும்.
இனி என் வாழ்வில்
நடக்க சாத்தியம் இல்லை.
-Sun Muga-
06-09-2013 20.02 PM
No comments:
Post a Comment