கண்ணீர் முட்டும்
கானக இரவில்
கண்ணீரை மீறி
கவிதையே
என் கண்ணையும்
நனைக்கும்...
எது
என் வாழ்க்கை?
எது
என் துயரம்?
எது
என் இரவு?
எது
என் விடியல்?
எது
என் பாதை?
எது
என் பயணம்?
என்ற கேள்விகளே
எது
நான் என்று
சொல்லக் கூடும்...
-SunMuga-
11-09-2015 22.26 PM
No comments:
Post a Comment