September 12, 2015

கேள்விகள்

கண்ணீர் முட்டும்
கானக இரவில்
கண்ணீரை மீறி
கவிதையே
என் கண்ணையும்
நனைக்கும்...

எது
என் வாழ்க்கை?

எது
என் துயரம்?

எது
என் இரவு?

எது
என் விடியல்?

எது
என் பாதை?

எது
என் பயணம்?

என்ற கேள்விகளே
எது
நான் என்று
சொல்லக் கூடும்...

-SunMuga-
11-09-2015 22.26 PM

No comments:

Post a Comment