ஒரு பாறையைப் போல அசைவற்று நிசப்தமாக இருப்பதற்கு உங்களால் முடியுமானால் உங்கள் மீதிருந்தே விருட்சங்கள் முளைக்கக்கூடும். பறவைகள் உங்கள் தோள்களில் அமர்ந்து சப்தமிடும். மழையும் வெயிலும் பனியும் காற்றும் உடலை வடிவேற்றும். இயற்கையை அறிந்து கொள்வதற்குத் தொலை நோக்கியோ மைக்ராஸ்கோப்போ அவசியமானதில்லை. மிகுந்த பொறுமையும் கூர்ந்த புலன்களுமே தேவைப்படுகின்றன.
- ஹென்றி டேவிட் தோரோ-
No comments:
Post a Comment