"வலி பழகு" என்ற கணேச குமரானின் வரிகளை படித்த பிறகு எனது வாழ்க்கை பல வலிகளை உள்ளடக்கியதாய் மாறியிருக்கிறது, இருந்தும் வலிகளை மீறி இன்னும் அதிகமாக வாழ வழிச் சொல்லுகிறது அதே வரி "வலி பழகு"
No comments:
Post a Comment