September 16, 2016

நிஜத்தின் சாவு

ஓடும் பாதையெங்கும்
என் பாவத்தின்
சுவடுகளை அழித்து,

என் பாதத்தின்
கவிதை
சுவடுகளை பதித்து..

என் கனவின்
மறுமுனை நோக்கி
ஓட விரும்புகிறேன்..

நிஜமாகவே
நிஜத்தின் சாவிலிருந்து
தப்பித்து...

-SunMuga-
16-09-2016 22:40 PM

No comments:

Post a Comment