பகலென்றும் பாராமல்
வடிந்தொழுகிய
உயிரணுக்களை
தொட்டுப்பார்த்து
உடலின் இரவுகள் வடித்தது
ஒரு துளி கண்ணீர் துளி,
தூய்மை நிறைந்த போதும்
தூக்கம் தாராத
அந்த கண்ணீர் துளியின்
வலிகள் என்னவோ
வாழ்க்கையின்
பின்னோக்கிய
ஒரு பயனற்ற பயணம்...
-SunMuga-
17-10-2016 22:55 PM
No comments:
Post a Comment