November 4, 2016

இரவு

பகலென்றும் பாராமல்
வடிந்தொழுகிய
உயிரணுக்களை
தொட்டுப்பார்த்து
உடலின் இரவுகள் வடித்தது
ஒரு துளி கண்ணீர் துளி,
தூய்மை நிறைந்த போதும்
தூக்கம் தாராத
அந்த கண்ணீர் துளியின்
வலிகள் என்னவோ
வாழ்க்கையின்
பின்னோக்கிய
ஒரு பயனற்ற பயணம்...

-SunMuga-
17-10-2016 22:55 PM

No comments:

Post a Comment