November 28, 2016

இரவு

இறப்பதற்கு
உண்டான சூழல்
இல்லாத போது
இமை மூடி
உறங்க முடியவில்லை,
இறுக்க இமைகளை
மூடிய போதும்
இரவுகள் நெருங்கவில்லை,
எப்படித் தான்
கடப்பதோ
இந்த இரக்கமற்ற இரவை...

-SunMuga-
28-11-2016 22:00PM

No comments:

Post a Comment