இறப்பதற்கு உண்டான சூழல் இல்லாத போது இமை மூடி உறங்க முடியவில்லை, இறுக்க இமைகளை மூடிய போதும் இரவுகள் நெருங்கவில்லை, எப்படித் தான் கடப்பதோ இந்த இரக்கமற்ற இரவை...
-SunMuga- 28-11-2016 22:00PM
No comments:
Post a Comment