October 14, 2014

எச்சில்

காலை, மாலை,
இரவு,பகல் என்று
ஒவ்வொரு கணத்திலும்
கண்ணீரால் நான் அலம்பி
பார்த்துவிட்டேன் ஆனாலும்
கரைய மறுக்கிறது
உன் எச்சில் துளியின் ஈரம்..
என் காதல் மீது
உன்னால் உமிழப் பட்ட
எச்சில் துளிகள்
உளர இன்னும்
எத்தனை காலம் ஆகும்
என்று எனக்கே தெரியவில்லை;

No comments:

Post a Comment