கள்வனே!
இறுதியாக நான் போகும்
இடம் கல்லறை என்றாலும்
இப்போதே போக விருப்பமடா!
நீ என்னோடு இல்லாத
ஒரே காரணத்தால்...
இறுதியாக நான் போகும்
இடம் கல்லறை என்றாலும்
இப்போதே போக விருப்பமடா!
நீ என்னோடு இல்லாத
ஒரே காரணத்தால்...
உன் சிரிப்பைப் பார்த்து
ரசித்தவள் நான்,
இப்போதெல்லாம் தானே
சிரிக்கிறேன் வெட்கத்தை விட்டு...
ரசித்தவள் நான்,
இப்போதெல்லாம் தானே
சிரிக்கிறேன் வெட்கத்தை விட்டு...
கள்வா!!
நீ ஒன்றும் சொல்லாத
போதும் உன் கண்கள்
ரசித்த உடையையே உடுத்திக்
கொள்கிறேன் என் வீட்டின்
படுக்கை அறையில்...
நீ ஒன்றும் சொல்லாத
போதும் உன் கண்கள்
ரசித்த உடையையே உடுத்திக்
கொள்கிறேன் என் வீட்டின்
படுக்கை அறையில்...
நீ ரசிப்பதற்காகவே
கலைகள் மிகுந்த
உடையை உடுத்திக்
கொள்கிறேன் - பின்
நீ ருசிப்பதற்காகவே
கலைக்கிறேன்...
கலைகள் மிகுந்த
உடையை உடுத்திக்
கொள்கிறேன் - பின்
நீ ருசிப்பதற்காகவே
கலைக்கிறேன்...
நீ வாங்கி வரும்
புதுப்புடைவையை உன்னோடு
சேர்த்தே உடுத்திக்
கொள்ள வேண்டுமடா!!
புதுப்புடைவையை உன்னோடு
சேர்த்தே உடுத்திக்
கொள்ள வேண்டுமடா!!
உன்னோடு உணவு
உட்கொள்வதிலே அதிக
விருப்பமடா!! அதிலும்
இதழ் வழி என்றால்
இன்னும் அதிகமாக!!!!
உட்கொள்வதிலே அதிக
விருப்பமடா!! அதிலும்
இதழ் வழி என்றால்
இன்னும் அதிகமாக!!!!
வார இறுதி நாட்களில்,
இப்போதெல்லாம் எனக்காகவே வெட்டி விடுகிறேன்
உன் விரல் நகங்களை..
இப்போதெல்லாம் எனக்காகவே வெட்டி விடுகிறேன்
உன் விரல் நகங்களை..
அமாவாசை அன்று கூட
நம் வீட்டு ஜன்னல் பக்கம்
நிலா உலா வர ஆசையாம்
நீயும் நானும் இருந்த கோலத்தை ரசித்த பிறகு...
நம் வீட்டு ஜன்னல் பக்கம்
நிலா உலா வர ஆசையாம்
நீயும் நானும் இருந்த கோலத்தை ரசித்த பிறகு...
என் சமையல் அறையும்,
உன் அலுவலக அறையும்,
ஒன்று தான் - நான் உன்னை
நினைத்துக் கொள்வேன்,
நீ என்னை நினைத்துக்
கொள்வாய்..நினைவுகள்
நம் மார்பை அனைத்துக்
கொள்ளும்....
உன் அலுவலக அறையும்,
ஒன்று தான் - நான் உன்னை
நினைத்துக் கொள்வேன்,
நீ என்னை நினைத்துக்
கொள்வாய்..நினைவுகள்
நம் மார்பை அனைத்துக்
கொள்ளும்....
அலுவலகம் முடிந்து
தாமதமாகவே நீ வந்தாலும்
சீக்கீரம் ஆரம்பித்து விட
வேண்டுமடா! உனக்கும்
எனக்குமான வேலைகள்
நம் வீட்டினுள்....
தாமதமாகவே நீ வந்தாலும்
சீக்கீரம் ஆரம்பித்து விட
வேண்டுமடா! உனக்கும்
எனக்குமான வேலைகள்
நம் வீட்டினுள்....
என் மார்பில்
பச்சை குத்திக் கொள்ள
எனக்கும் ஆசை தான்!
உன் இதழால்,
உன் இதழாக...
பச்சை குத்திக் கொள்ள
எனக்கும் ஆசை தான்!
உன் இதழால்,
உன் இதழாக...
No comments:
Post a Comment