கள்வா!
இந்நாள் உன்னால்
நான் கற்பம் தரித்தேன்,
கண்ணால் சொல்ல
தவித்தேன்,
உன் பின்னால்
அனைத்து உன் முதுகில்
முத்தமிட்டு சொல்ல
துடித்தேன்,
உள்ளே துடிக்கும்
நம் உயிர்,
உள்ளுக்குள்ளான ஏதோவொரு
ஆனந்தம்,
ஆணோ, பெண்ணோ?
அய்யோ!!
நானும் இனி ஒரு தாய்!!
நீயும் இனி ஒரு என் குழந்தை..
உன் வேட்டியில் தொட்டில் கட்ட
சொல்லிக்கொடு,
உன் குரலில் தாலாட்டு பாட
சொல்லிக்கொடு -என் கள்வனே,
உன்னோடு நடக்க வேண்டுமடா!
கால்கள் வலிக்க
வேண்டுமடா!
உன்னால் ஒத்தனம்
கொடுக்கப் பட வேண்டுமடா!!
அவ்வப்போது உன் கைவிரல்
என் வயிற்றில் பதியப் பட
வேண்டுமடா!!
இந்நாள் என் வாழ்வின்
முக்கியமான நாள் என்
அன்பே!!
இந்நாள் உன்னால்
நான் கற்பம் தரித்தேன்,
கண்ணால் சொல்ல
தவித்தேன்,
உன் பின்னால்
அனைத்து உன் முதுகில்
முத்தமிட்டு சொல்ல
துடித்தேன்,
உள்ளே துடிக்கும்
நம் உயிர்,
உள்ளுக்குள்ளான ஏதோவொரு
ஆனந்தம்,
ஆணோ, பெண்ணோ?
அய்யோ!!
நானும் இனி ஒரு தாய்!!
நீயும் இனி ஒரு என் குழந்தை..
உன் வேட்டியில் தொட்டில் கட்ட
சொல்லிக்கொடு,
உன் குரலில் தாலாட்டு பாட
சொல்லிக்கொடு -என் கள்வனே,
உன்னோடு நடக்க வேண்டுமடா!
கால்கள் வலிக்க
வேண்டுமடா!
உன்னால் ஒத்தனம்
கொடுக்கப் பட வேண்டுமடா!!
அவ்வப்போது உன் கைவிரல்
என் வயிற்றில் பதியப் பட
வேண்டுமடா!!
இந்நாள் என் வாழ்வின்
முக்கியமான நாள் என்
அன்பே!!
- SunMuga-
28-10-2014 22.45 PM
28-10-2014 22.45 PM
No comments:
Post a Comment