அதிகம் பேசிய
கைவிரல்கள்
எல்லாம் இன்று
இன்னும் இன்னும்
அதிகமாய்
வார்த்தைகளை
தேடி எழுதுகிறது... 1061
கைவிரல்கள்
எல்லாம் இன்று
இன்னும் இன்னும்
அதிகமாய்
வார்த்தைகளை
தேடி எழுதுகிறது... 1061
உன் முகம்
பார்க்க முடியாத
கணமொன்றில்
கடல் நுரையை
வெறித்துப்
பார்த்துக் கொள்கிறேன்
மெல்ல மெல்ல
அதனோடு
இந்த மண்ணில்
நானும்
கலந்து கொள்ளமா
என்று!!! 1062
பார்க்க முடியாத
கணமொன்றில்
கடல் நுரையை
வெறித்துப்
பார்த்துக் கொள்கிறேன்
மெல்ல மெல்ல
அதனோடு
இந்த மண்ணில்
நானும்
கலந்து கொள்ளமா
என்று!!! 1062
பிடிப்பின்றி
வாழும்
இவ்வாழ்க்கையில்
எனக்கு பிடித்த
ஒரே செயல்
உன்னைப் பற்றி
இப்பொழுது
எழுதிக் கொண்டு
இருப்பது மட்டும் தான்... 1063
வாழும்
இவ்வாழ்க்கையில்
எனக்கு பிடித்த
ஒரே செயல்
உன்னைப் பற்றி
இப்பொழுது
எழுதிக் கொண்டு
இருப்பது மட்டும் தான்... 1063
மீண்டு வந்த
கவலையிலும்
காலம் இன்னும்
பலி வாங்குகிறது
உன் பார்வை கூட
என் மீது படாதவாறு... 1064
கவலையிலும்
காலம் இன்னும்
பலி வாங்குகிறது
உன் பார்வை கூட
என் மீது படாதவாறு... 1064
ஒவ்வொரு கனவிலும்
ஒவ்வொரு ஆசை
கூட தான் செய்கிறது... 1065
ஒவ்வொரு ஆசை
கூட தான் செய்கிறது... 1065
இறைவனைப் பற்றி
சிந்திக்கும் போது
உன்னை நினைத்துக்
கொள்கிறேன்
உன்னை பற்றி
சிந்திக்கும் போது
இறைவனை
நினைத்துக் கொள்கிறேன்
இப்போது சொல்
இறைவன் நீயோ!
அல்லது
நீயே இறைவனோ!! 1066
சிந்திக்கும் போது
உன்னை நினைத்துக்
கொள்கிறேன்
உன்னை பற்றி
சிந்திக்கும் போது
இறைவனை
நினைத்துக் கொள்கிறேன்
இப்போது சொல்
இறைவன் நீயோ!
அல்லது
நீயே இறைவனோ!! 1066
இந்த
போலியான உலகத்தில்
உருண்டு
புரண்டு
படுக்கும் போது
என் உயிர்கள்
உன்னை தேடி
என் கண்களின்
வழியே
பயணிக்கும்.... 1067
போலியான உலகத்தில்
உருண்டு
புரண்டு
படுக்கும் போது
என் உயிர்கள்
உன்னை தேடி
என் கண்களின்
வழியே
பயணிக்கும்.... 1067
உன் கண்களை
காணாமல்
என் மூளை
நரம்புகள் எல்லாம்
உன் கவிதையின்
பசியால் வாடுகிறது.... 1068
சிந்திக்கும் மூளையின்
சிந்தனையில் நீ
சிந்தையின் வழியே
ஒரு கண்ணீர்
இது தான்
இந்த முறை
நீ தந்த கவியோ!! 1069
இடைவிடாது
உன்னோடு பேசி
உன்னோடு உறங்கி
தெளிய வேண்டும்
காதலின் காலம்.... 1070
No comments:
Post a Comment