December 19, 2013

காதலே!!

அழகே என்று உன்னை
வர்னித்தால் நீ
கோபம் கொள்வாய்!!
அழகே என்று உன்னை
பற்றி வர்னிக்காமல்
நான் கவிதை எழுதினால்
அது கவிதையே இல்லை.
என்ன செய்வது?
தோழியே! என்றால் அது தான்
மிகப்பெரிய தொல்லை,
உயிரே! என்றால் நீ உயிரையே
விட்டுவிடுவாய்!!
கவிதையே! என்றால் நீ
என்னை காதலித்தும்
விடுவாய்!!
இதயமே! என்றால் இதழால்
பொழிவாய்!!
மொழியே! என்றால் மொய்த்து
விடுவாய்!!
முத்தமே!! என்றால் அய்யோ!!
மொத்தம் போச்சு!!
இப்ப நான் எப்படி தான்
உன்னைப் பற்றி கவிதை
எழுதுவது??
-Sun Muga-

No comments:

Post a Comment