1. உன் தாயின் கருவறையில்
இருந்து பிறந்த நீயோ -
உன் அன்பின் கருவறையில்
அடைத்து விட்டாய் என்னை
மட்டும்.
இருந்து பிறந்த நீயோ -
உன் அன்பின் கருவறையில்
அடைத்து விட்டாய் என்னை
மட்டும்.
2. நிகழ்வுகளை மறந்து உன் தாயின்
மடியில் தவழ்ந்த நீயோ -
இன்று தவிக்கிறாய் என் மடி
இல்லாமல்..
மடியில் தவழ்ந்த நீயோ -
இன்று தவிக்கிறாய் என் மடி
இல்லாமல்..
3. இரவிலும் சூரியனை ரசிக்க
எண்ணுகிறது என் விழிகள்.
எண்ணுகிறது என் விழிகள்.
4. ராத்திரி தூக்கம் துளையவில்லை
என் உயிரே; தேடுகிறது
நம் காதல் இனையும் நாளை.
என் உயிரே; தேடுகிறது
நம் காதல் இனையும் நாளை.
5. எங்கும் நான் ரசிப்பது குளியல் அறை
உன்னோடு மட்டும் இருப்பதால்.
உன்னோடு மட்டும் இருப்பதால்.
6. உன்னோடு இருக்கும் போது
என் உயிர் பிரிய வேண்டும்
என்பதால் என் உயிரையும்
கையில் பிடித்து அலைகிறேன்.
என் உயிர் பிரிய வேண்டும்
என்பதால் என் உயிரையும்
கையில் பிடித்து அலைகிறேன்.
7. நான் சுவாசிக்கும் மூச்சுக் காற்றும்
நீ முத்தமிட்ட சுத்தமான காற்று
அதனால் என்னவோ
இன்று வரை உயிர் வாழ்கிறேன்.
நீ முத்தமிட்ட சுத்தமான காற்று
அதனால் என்னவோ
இன்று வரை உயிர் வாழ்கிறேன்.
No comments:
Post a Comment