முன்னுரை;
இதை படித்துப் பார்ப்பதும்,
பார்த்துப் படிப்பதும்
உன் திறமை.
பார்த்துப் படிப்பதும்
உன் திறமை.
என் காதலோடு
நீயும் இருப்பாய்,
நம் அன்னையும் இருப்பாள்.
நீயும் இருப்பாய்,
நம் அன்னையும் இருப்பாள்.
அதிகாலை சூரியன்
போல வாழ்க்கையில்
தினம் எழுந்தாலும்,
நன்பகல் வெயிலில்
வண்ணப் பூ போல
போரிட வேண்டியுள்ளது
இந்த தனிமைக்
காலத்தில்.
போல வாழ்க்கையில்
தினம் எழுந்தாலும்,
நன்பகல் வெயிலில்
வண்ணப் பூ போல
போரிட வேண்டியுள்ளது
இந்த தனிமைக்
காலத்தில்.
தனிமையைப் பற்றி ஒரு சில வரிகள்;
கார்மேகமும் சூழவில்லை,
கதிரவனும் சாயவில்லை,
குளிர்க் காற்றும் வீசவில்லை,
மண்வாசனையும் எழவில்லை,
ஆனாலும் மழை பொழிகிறது -
ஆம் என்னவளின் கண்ணில்
கண்ணீர் மழை!!!
கதிரவனும் சாயவில்லை,
குளிர்க் காற்றும் வீசவில்லை,
மண்வாசனையும் எழவில்லை,
ஆனாலும் மழை பொழிகிறது -
ஆம் என்னவளின் கண்ணில்
கண்ணீர் மழை!!!
இவள் இமையென்ன
கார்மேகமோ??
மூடும் போது வெளிச்சம்
மங்கும் விழியென்ன
கதிரவனோ??
மூச்சுக் காற்றும் முடிவு
தெரியாமல் திணறுகிறதோ??
முகத்தை மூடியபடி
ஒரு கண்ணீரும்
வழிகிறதோ??
கார்மேகமோ??
மூடும் போது வெளிச்சம்
மங்கும் விழியென்ன
கதிரவனோ??
மூச்சுக் காற்றும் முடிவு
தெரியாமல் திணறுகிறதோ??
முகத்தை மூடியபடி
ஒரு கண்ணீரும்
வழிகிறதோ??
ஈரக் காற்று சுழற்றி
அடிக்கும் இந்நேரம் கூட
ஒர் இன்னல் தனிமையை
எண்ணி!!!
அடிக்கும் இந்நேரம் கூட
ஒர் இன்னல் தனிமையை
எண்ணி!!!
இன்று தயங்காமல் இவளுக்கு
தோள் கொடுப்பது
இந்த கண்ணீர் துளிகள்
மட்டும் தான்.
தோள் கொடுப்பது
இந்த கண்ணீர் துளிகள்
மட்டும் தான்.
விதி என்று எண்ணுவதா?
தனிமையை எண்ணி
வேதனை கொள்வதா?
வேதனை கொள்வதா?
வேதனை தரும் செயலால்
கோபம் கொள்வதா?
கோபம் கொள்வதா?
கோபத்தால் என்னையே
நான் வருத்திக் கொள்வதா?
நான் வருத்திக் கொள்வதா?
வருத்தம்; வாடிக் கிடந்தேன்;
நித்தம் உன்னை தேடிக்கிடந்தேன்;
நிம்மதி இழந்தேன்;
நிறைகுடம் சுமந்தேன்;
அதிகாலையில் எழுந்தேன்;
சப்பென சமையல் செய்தேன்;
உன்னை மனதில் சுமந்து
உண்ண முயற்சித்தேன்;
உண்ண முயற்சித்தேன்;
முடிவில் கண்ணீரும்
சிந்தினேன்.
சிந்தினேன்.
நானும் எழுவேன்;
நாளும் உன்னை தொழுவேன்;
விழிமூடி உன்னை தொடுவேன்;
என் துணை எந்நாளும்
நீ என்பேன்.
நீ என்பேன்.
நானாக பிறக்கவில்லை;
இன்று நாளும் பிறக்கிறேன்
உன் குழந்தையாக;
இன்று நாளும் பிறக்கிறேன்
உன் குழந்தையாக;
உன் மடியை தேடவில்லை;
நீ அமர்ந்த படியில்
அமர்ந்து கொள்கிறேன்!!
நீ அமர்ந்த படியில்
அமர்ந்து கொள்கிறேன்!!
அதிகாலை சூரியனே வா!
என்னை அனைத்து கொள்!!
என்னை அனைத்து கொள்!!
உன் கரத்தில் இணைத்து கொள்;
உன் தோளில் என்னை
சாய்த்துக் கொள்;
சாய்த்துக் கொள்;
காத்திருக்கும் இந்த பூவை
உன் பொன் சிரிப்பால்
ஏற்றுக் கொள்;
உன் பொன் சிரிப்பால்
ஏற்றுக் கொள்;
கருவிழி பார்வையில் என்னை
கண் கலங்காமல் பார்த்துக் கொள்;
கண் கலங்காமல் பார்த்துக் கொள்;
கண்ணீரும் நான் சிந்தினால்
தயங்காமல் என்னை மன்னித்துக் கொள்;
தயங்காமல் என்னை மன்னித்துக் கொள்;
இரவே!! உனக்கு இரக்கம்
இல்லையோ?
இல்லையோ?
நெடுநேரம் உறக்கம் இல்லாமல்
உன்னோடு தனிமையில் இருக்க நினைக்கிறாயோ??
உன்னோடு தனிமையில் இருக்க நினைக்கிறாயோ??
என் இதயம் இருக்கிறது.
எனக்காக துடிக்க;
என்னோடு தனிமையில் பயனிக்க;
எனக்காக துடிக்க;
என்னோடு தனிமையில் பயனிக்க;
இரவே!! நீயும் வருத்தம் கொள்வாய்;
அவன் என்னை அனைத்து கொள்வான்;
ஐம்புலனால் சேர்த்துக் கொள்வான்;
ஐம்புலனால் சேர்த்துக் கொள்வான்;
இறுதியில் தனிமையையும்
இரவாகிய உன்னையும்
கொல்வான்.
இரவாகிய உன்னையும்
கொல்வான்.
கொலைகாரனும் இல்லை;
கொடியவனும் இல்லை;
என் இதயத்தை
வென்றவனும் இல்லை;
வேதனைகளை பல நான்
சுமந்தாலும் என் அருகே
எனக்கும் தெரியாமல்
நிற்பவன் அவன்;
கொடியவனும் இல்லை;
என் இதயத்தை
வென்றவனும் இல்லை;
வேதனைகளை பல நான்
சுமந்தாலும் என் அருகே
எனக்கும் தெரியாமல்
நிற்பவன் அவன்;
என்னைவிட என்னை
அதிகம் ரசித்தவன் இவன்;
இயல்பான வாழ்க்கையில்
இன்னும் உயிர் வாழும்
ஒரு சராசரி மனிதன் தான் இவன்.
காத்திருக்கிறான்;
கண்விழித்தபடி;
கைகள் இரண்டையும்
கட்டியபடி;
சூரியனை பார்த்தபடி;
என்று? கண் மூடுவோம் என்று!!
கண்விழித்தபடி;
கைகள் இரண்டையும்
கட்டியபடி;
சூரியனை பார்த்தபடி;
என்று? கண் மூடுவோம் என்று!!
-Sun Muga-
26-12-2013 23.37 PM
26-12-2013 23.37 PM
No comments:
Post a Comment