கவிதை
என்னிடம் நீ கேட்டாய்;
உன்னோடு நான்
இருக்கும்போது
நீயே ஒரு கவிதை.
என்னிடம் நீ கேட்டாய்;
உன்னோடு நான்
இருக்கும்போது
நீயே ஒரு கவிதை.
கவிதையின்
முதல் வரி உன்
முகம்.
முதல் வரி உன்
முகம்.
என் முகமும், அகமும்
மெருகு ஏறிட எத்தனை
இதமான வரிகளடி
உன் இதழ் ரேகையில்.
மெருகு ஏறிட எத்தனை
இதமான வரிகளடி
உன் இதழ் ரேகையில்.
உன்னில் இருப்பது
மெய் தானே?
ஆனால் என்னில்
மேய்வது எத்தகைய
மோகம் தனை.
மெய் தானே?
ஆனால் என்னில்
மேய்வது எத்தகைய
மோகம் தனை.
பெண் என்ற உன்
பிறப்பால்
என்னில் இருந்து
பிரித்து விட்டாய்
நான் முதலில்
பார்த்த என்னை.
பிறப்பால்
என்னில் இருந்து
பிரித்து விட்டாய்
நான் முதலில்
பார்த்த என்னை.
எத்தனை நேரம் கணக்கில்லை
எழுதிக் கொள்ள
காகிதம் இல்லை
காரணம் அறியா
ஒரு தவிப்பு!!
எழுதிக் கொள்ள
காகிதம் இல்லை
காரணம் அறியா
ஒரு தவிப்பு!!
தரையை தொட்ட
கண்ணீரில் என்று
பூக்கும் இந்த காதல் பூ!
கண்ணீரில் என்று
பூக்கும் இந்த காதல் பூ!
பூத்த மலரே!! வாட
நினைத்ததில்லை,
வாழ வழியையும்
ஏற்க கூடியது இல்லை.
நினைத்ததில்லை,
வாழ வழியையும்
ஏற்க கூடியது இல்லை.
வானம் தொட்ட காதல்
பார்வையில் பரிதவிக்கும்
மனதால் ஒரு சேர
ஏங்கித் தவிக்கும்.
பார்வையில் பரிதவிக்கும்
மனதால் ஒரு சேர
ஏங்கித் தவிக்கும்.
வட்ட வட்டமாய் வாரி
வழங்கிய கனவுகளை
என் படுக்கை அறை
என்று உன்னோடு
கலக்கும்.
வழங்கிய கனவுகளை
என் படுக்கை அறை
என்று உன்னோடு
கலக்கும்.
வாடாத மல்லிகையே!
நீ சூடாமல் என்னில்
பதிந்தால்,
நானே மல்லிகைப்
போல் தான் மனப்பேன்.
நீ சூடாமல் என்னில்
பதிந்தால்,
நானே மல்லிகைப்
போல் தான் மனப்பேன்.
மல்லிகை பூ என்றால்
சிரிப்பதோ!! உன் மனம்
ரசிப்பதோ!! என் இதழ்..
சிரிப்பதோ!! உன் மனம்
ரசிப்பதோ!! என் இதழ்..
-SunMuga-
06-12-2013 22.51 PM
06-12-2013 22.51 PM
No comments:
Post a Comment