என் நிலா உதிப்பதை
பார்க்க நான்
கண் விழித்து
காத்திருந்தேன் பகல்
பொழுதுகள் எல்லாம்,
பொழுது சாயும் நேரம்
தான் என் இனிய
பொழுதின் ஆரம்பம்,
இரண்டு அல்லது மூன்று
நிமிடத்தில் உதித்து
மறையும் இந்த நிலா,
ஒரு நாளும் என்னை
பார்த்தது இல்லை..
கனம் நேரம் கூட
உன்னோடு பேசியது
இல்லை,
காரணம் வேறு என்ன?
நீ கடந்து சென்ற
நொடியில் என்
கருவிழி போல
நானும் நின்று கொண்டு
தான் இருந்தேன்..
நீங்காத நினைவுகள்
நீ இல்லாமல் இல்லை..
உனக்கே தெரியாமல்..
-SunMuga-
27-07-2013 20.02 PM
பார்க்க நான்
கண் விழித்து
காத்திருந்தேன் பகல்
பொழுதுகள் எல்லாம்,
பொழுது சாயும் நேரம்
தான் என் இனிய
பொழுதின் ஆரம்பம்,
இரண்டு அல்லது மூன்று
நிமிடத்தில் உதித்து
மறையும் இந்த நிலா,
ஒரு நாளும் என்னை
பார்த்தது இல்லை..
கனம் நேரம் கூட
உன்னோடு பேசியது
இல்லை,
காரணம் வேறு என்ன?
நீ கடந்து சென்ற
நொடியில் என்
கருவிழி போல
நானும் நின்று கொண்டு
தான் இருந்தேன்..
நீங்காத நினைவுகள்
நீ இல்லாமல் இல்லை..
உனக்கே தெரியாமல்..
-SunMuga-
27-07-2013 20.02 PM
No comments:
Post a Comment