பூலோகம் தந்த இறைவா
பூவாக நான் மாற வேண்டும்
புதை மணலில் என்
உடல் இறுக வேண்டும்
புண்ணியம் பல செய்த
நீ எனக்காக இதையும்
செய்..
வாழ விருப்பம் இல்லை
என்னோடு நீ இருந்தும்
எதிரே நிற்கிறாய் நீ,
என்னுள் இருக்கிறாய் நீ,
இருந்தும் இறக்கவே
எண்ணுகிறது மனது.
உன் காலில் நான்
விழுகிறேன்,
உன் காதில் விழும்படி
தொழுகிறேன்.
என் உயிரை எடுத்துக்கொள்.
எந்த ஒரு வன்முறையும்
இல்லாமல்,
வாடும் பல முகம்
கோணமல் நீ
பார்த்துக்கொள்.
நான் வேண்டாதவையும்
நீ கொடுத்தாய்..
இப்போது வேண்டுகிறேன்
என் உயிரை பறித்து கொள்.
பயப்படாதே!!!!!
-SunMuga-
21-07-2013 23.33 PM
பூவாக நான் மாற வேண்டும்
புதை மணலில் என்
உடல் இறுக வேண்டும்
புண்ணியம் பல செய்த
நீ எனக்காக இதையும்
செய்..
வாழ விருப்பம் இல்லை
என்னோடு நீ இருந்தும்
எதிரே நிற்கிறாய் நீ,
என்னுள் இருக்கிறாய் நீ,
இருந்தும் இறக்கவே
எண்ணுகிறது மனது.
உன் காலில் நான்
விழுகிறேன்,
உன் காதில் விழும்படி
தொழுகிறேன்.
என் உயிரை எடுத்துக்கொள்.
எந்த ஒரு வன்முறையும்
இல்லாமல்,
வாடும் பல முகம்
கோணமல் நீ
பார்த்துக்கொள்.
நான் வேண்டாதவையும்
நீ கொடுத்தாய்..
இப்போது வேண்டுகிறேன்
என் உயிரை பறித்து கொள்.
பயப்படாதே!!!!!
-SunMuga-
21-07-2013 23.33 PM
No comments:
Post a Comment