இந்த இரவின் பசியில் உன் உடலே எனது உணவு உன்னை என்னை மறந்து உண்ணும் போது உண்மையில் எனது உணர்வுகள் உயிர்த்தெழும்பிய போதும் உனக்கொர் பாவம் செய்ததாய் எண்ணிக் கொள்ளும் எனது குறி.....
-SunMuga- 05-04-2016 20:40
No comments:
Post a Comment