இரு கதவுகள்
கொண்ட
நம் வீட்டில்
ஒரு கதவு "காதல்"
இன்னொரு கதவு "காமம்"
காமம் நானாக
இருக்கும் போது
காதலின் கதவாய்
நீயே என்னை உரசுகிறாய்
கனவின் வழியாக,
கனவின்
கண்களின் வழியே
நானும் போடுகிறேன்
"முத்தம்" என்ற "தாழ்ப்பாள்"
-SunMuga-
07-07-2016 12:05 AM
No comments:
Post a Comment