July 7, 2016

கவிதை

மழையின் சப்தம்
செவியேறும் போது
உன்னைப் பற்றிய
சொற்களும்
கவிதையாய்
என்னுள் ஏறுகிறது
அவசரமாய்
வீடு திரும்பும்
எறும்பின் வரிசைகளை
போல!!

-SunMuga-
06-07-2016 10:50 PM

No comments:

Post a Comment