உறவுகள் உறங்கும் இரவில் உள்ளமும் உன் விழிகளும் என்னை விழிக்கச் செய்கிறது விடை தெரியாத வாழ்க்கையை நினைத்து..
விடுமுறை இல்லாத உன் நினைவும் விழிகளில் ஏனோ வழியச் செய்கிறது ஏதோவொரு கண்ணீர் துளியை. .
No comments:
Post a Comment