மறுக்கப்பட்ட பின் எந்தவொரு வேதனையும் இல்லை என்றே நினைக்கிறேன்
இருந்தும் இருக்கிறேன் இரவின் வேதனையோடு
இன்று இரவு தான் தெரிகிறது இரவு என்பது உலகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானது இல்லை என்று நான் உறங்காத போது...
No comments:
Post a Comment