November 10, 2013

10-11-2013 கண்ணீர்

வடிவம் இல்லை,
இது வந்தடைந்த சுவடும்
இல்லை,
வார்த்தைகள் இல்லை,
வலியும் இல்லை,
வெட்ட வெளி பாதையில்
நடக்க கூட முடியவில்லை,
தலை முழுதும் ஒரே
கணம்.
கண்ணீர் முழுதும்
தேங்கி தலையை
ரனகலப்படுத்துகிறதே
என் இறைவா...
சோகம் என்னால்
ஆனவை தான்,
அதை துரத்தும் ஆனை
மட்டும் உன்னிடம்.
-Sun Muga-
10-11-2013 00.25 AM

No comments:

Post a Comment