எத்தகைய சோதனை!!
அய்யகோ!!!
என் இறைவா!!
என் மனம் அறிந்து
இத்தகைய சோதனையோ!!
இளம் பெண்ணை
என் கண் முன்னே
வாட்டி வதைக்கிறாய்!!
அதுவும் என்னால்...
இன்று என் நிலை
அறிந்தே இப்படி
சூழ்நிலையை
அமைக்கிறாயோ!!!
இதில் உனக்கு
என்ன பயன், பலன்.
என்ன நினைக்கிறாய்
என்று நிச்சயமாக
தெரியவில்லை என்
இறைவா!!
இரவுப் பொழுது
இன்னல் பல
இடைவிடாது என்னை
துரத்தி அடிக்க
என்னால் நிச்சயம் முடியவில்லை
இறைவா !!
அய்யகோ!!!
என் இறைவா!!
என் மனம் அறிந்து
இத்தகைய சோதனையோ!!
இளம் பெண்ணை
என் கண் முன்னே
வாட்டி வதைக்கிறாய்!!
அதுவும் என்னால்...
இன்று என் நிலை
அறிந்தே இப்படி
சூழ்நிலையை
அமைக்கிறாயோ!!!
இதில் உனக்கு
என்ன பயன், பலன்.
என்ன நினைக்கிறாய்
என்று நிச்சயமாக
தெரியவில்லை என்
இறைவா!!
இரவுப் பொழுது
இன்னல் பல
இடைவிடாது என்னை
துரத்தி அடிக்க
என்னால் நிச்சயம் முடியவில்லை
இறைவா !!
இந்த இறைவன் என்னால் பல பெண்களை காயப்படுத்துகிறான். இன்று ஒரு பெண்ணை எழுப்பி விட்டு எனக்கு இடம் கொடுக்கிறான் இந்த ரயில் பயணத்தில். அப்படி ஒன்றும் நான் எதையும் அந்த கடவுளுக்கு செய்யவில்லை இந்நாள் வரை. ஆனாலும் என்னை சோதித்து பார்க்கிறான்.
-Sun Muga-
30-11-2013 00.03 AM
30-11-2013 00.03 AM
No comments:
Post a Comment