நேரம் பார்த்து
ரேடியோவின்
செய்தி சேகரித்து
மழை பொழியும்
காலம் சொல்ல
அக்கா
இல்லாத போது
தீயிட்டு
நெல் அவிக்கும் போது
மழை பெய்தால்
மழையில்
உம்மியும்
தென்னம் மட்டையும்
நனையும்...
பகல் நேர
கதிரவன் வீசாமல்
மழை பெய்தால்
மழையில்
நெல் நனையும்..
இப்பொழுது
மழை பெய்கிறது,
அதன்
நினைவுகள்
மட்டுமே நனைகின்றன...
-SunMuga-
23-08-2015 18.22 PM
No comments:
Post a Comment