நிசப்தமான இரவில்
நிதானமாக வடிகிறது
என் கண்ணீர்!
உயிரே!
உன்னை நினைத்து
நான் கரையும் இந்த
இரவும் விடிந்து
விட்டது காலையில்;
இப்பொழுதும்
நிதானமாகவே வடிகிறது
என் கண்ணில் கண்ணீர்...
நிதானமாக வடிகிறது
என் கண்ணீர்!
உயிரே!
உன்னை நினைத்து
நான் கரையும் இந்த
இரவும் விடிந்து
விட்டது காலையில்;
இப்பொழுதும்
நிதானமாகவே வடிகிறது
என் கண்ணில் கண்ணீர்...
No comments:
Post a Comment