ஆணுக்கும் பெண்ணுக்கும்
எப்பொழுதும் நடப்பது தான்
அப்பொழுதும் நடக்கிறது,
விரிகின்ற காமத்தில்
சுருங்கும் உடையைப் போல,
என் மனம் தான்
இங்கு நொருங்குகிறது,
இனி என் குறி எழுவதற்கு
சாத்தியங்கள் அற்று
போய்விட்டது அவளோடு- ஆன
வேறொருவனின் சிந்தனையில்..
எப்பொழுதும் நடப்பது தான்
அப்பொழுதும் நடக்கிறது,
விரிகின்ற காமத்தில்
சுருங்கும் உடையைப் போல,
என் மனம் தான்
இங்கு நொருங்குகிறது,
இனி என் குறி எழுவதற்கு
சாத்தியங்கள் அற்று
போய்விட்டது அவளோடு- ஆன
வேறொருவனின் சிந்தனையில்..
No comments:
Post a Comment