December 6, 2014

கடிதம்

உன் கடிதத்தில்
வாழ்கிறேன் கண்மணியே!
கவிதையின் வடிவமாய்!
உன் கரம் தொட்டு
பார்க்கிறேன் கண்மணியே!
வார்த்தையின் வடிவமாய்!
அர்த்த ராத்திரியில்
உன்னையே அனைத்துக்
கொள்ள பார்க்கிறேன் கண்மணியே!
கடிதத்தின் அர்த்தமாய்!!
கடிதத்தின் முடிவுரையில்
உன் முத்ததையை
நான் எதிர் பார்க்கிறேன்!!
என் கண்மணியே!
-SunMuga-
07-12-2014 00.25 AM

No comments:

Post a Comment