புத்தகம் நான் படித்தாலும்
புத்தியிலே உன் முகம்;
புரட்டிய பக்கம் எல்லாம்
புன்னகையே உன் முகம்;
எடுத்து வைக்க மனமில்லை;
புத்தகமான உன் இதழை
படித்து படித்து ஏனோ
சிவந்தது இதழோடு
என் கண்களும்;
காகிதத்தில் கவிதை படித்தேன்
கவிதையின் விரலை
கை கோர்த்துக் கொண்டு;
கண் இமைக்கும் நேரத்தில்
நான் படித்தது எத்தனையோ
பக்கங்கள்;
புத்தியிலே உன் முகம்;
புரட்டிய பக்கம் எல்லாம்
புன்னகையே உன் முகம்;
எடுத்து வைக்க மனமில்லை;
புத்தகமான உன் இதழை
படித்து படித்து ஏனோ
சிவந்தது இதழோடு
என் கண்களும்;
காகிதத்தில் கவிதை படித்தேன்
கவிதையின் விரலை
கை கோர்த்துக் கொண்டு;
கண் இமைக்கும் நேரத்தில்
நான் படித்தது எத்தனையோ
பக்கங்கள்;
-SunMuga-
06-12-2014 21.46 PM
06-12-2014 21.46 PM
No comments:
Post a Comment