சகலமும் நீ என்று
நினைத்து இருந்தேன்;
சமாதியின் சருகாக
தனித்து இருந்தேன்;
நல்ல படம் பார்க்கும் போது
உன் முகத்தை
பார்த்து இருந்தேன்;
நல்ல இசையை
கேட்கும் போது உன் குரலை
இணைத்து இருந்தேன்;
நல்ல கவிதைகள் வாசிக்கும்
போது உன் இதழை
ரசித்து கிடந்தேன்...
அன்பே! சகலமும் நீ எனக்கு
என்று? தான் நான் உனக்கு;
நினைத்து இருந்தேன்;
சமாதியின் சருகாக
தனித்து இருந்தேன்;
நல்ல படம் பார்க்கும் போது
உன் முகத்தை
பார்த்து இருந்தேன்;
நல்ல இசையை
கேட்கும் போது உன் குரலை
இணைத்து இருந்தேன்;
நல்ல கவிதைகள் வாசிக்கும்
போது உன் இதழை
ரசித்து கிடந்தேன்...
அன்பே! சகலமும் நீ எனக்கு
என்று? தான் நான் உனக்கு;
-SunMuga-
06-12-2014 21.30 PM
06-12-2014 21.30 PM
No comments:
Post a Comment