உடுத்தும் உடையைப் போல
வாங்கும் வருமானம் தான்
ஒருவனுக்கு மானம் என்றால்
நான் நித்தம்
அம்மனமாக தான் இருக்கிறேன்
கூச்சங்களை கடந்து...
வாங்கும் வருமானம் தான்
ஒருவனுக்கு மானம் என்றால்
நான் நித்தம்
அம்மனமாக தான் இருக்கிறேன்
கூச்சங்களை கடந்து...
-SunMuga -
No comments:
Post a Comment