வீடுகள் அற்ற நிலங்களை
போல நிர்வாணமாய்
என் கனவுகள்
நீ இல்லாத ஒரே
ஒரு காரணம் தான்
என் உயிரே!! 101
போல நிர்வாணமாய்
என் கனவுகள்
நீ இல்லாத ஒரே
ஒரு காரணம் தான்
என் உயிரே!! 101
சோகத்தில்
தனித்து வாழ்கிறோம்
நம் காதலின்
ஞாபகங்கள் அவைகளை
தனித்தாலும்... 102
தனித்து வாழ்கிறோம்
நம் காதலின்
ஞாபகங்கள் அவைகளை
தனித்தாலும்... 102
வெற்றிடம் நிரப்பிய
உன் நினைகள் ஏனோ
நிஜங்களை நினைக்க
கூட மறுக்கிறது... 103
உன் நினைகள் ஏனோ
நிஜங்களை நினைக்க
கூட மறுக்கிறது... 103
நிஜமாக நான்
உன்னோடு மட்டும்தான்
வாழ்கிறேன் - ஆதாரம்
நான் உயிரோடு இருப்பது
மட்டும்தான்... 104
உன்னோடு மட்டும்தான்
வாழ்கிறேன் - ஆதாரம்
நான் உயிரோடு இருப்பது
மட்டும்தான்... 104
பேசுவதற்கு கூட தயக்கம்
உன் முத்தத்தின் மயக்கம்
தீராத இரவுகளில்... 105
உன் முத்தத்தின் மயக்கம்
தீராத இரவுகளில்... 105
பனைமரம் நான் என்று
உரைத்தேன்
துணை மரம் நீ என்று
உரைத்தாய்
உன் உதட்டின் வழியே.. 106
உரைத்தேன்
துணை மரம் நீ என்று
உரைத்தாய்
உன் உதட்டின் வழியே.. 106
சொட்டிய மழையில்
கருங் கூந்தல் நுனியில்
சொட்டி வடியும்
நீர் துளியில்
வளர்கிறது என்
முத்தத்தின் ஆயுள்... 107
கருங் கூந்தல் நுனியில்
சொட்டி வடியும்
நீர் துளியில்
வளர்கிறது என்
முத்தத்தின் ஆயுள்... 107
நீ இல்லாத இரவின்
பயணத்தில் என்னோடு
எப்போதும் பயணிப்பது
உன் அழகான நினைவுகளும்
எப்போதும் நீளும்
நம்மைப் பற்றிய கனவுகளும்.. 108
இருட்டை சுவாசிக்க
பழகிவிட்டேன் - கொடிய
இருட்டில் என் முகத்தை
வருடி நீ கொடுத்த
முத்தத்தின் பின்.. 109
பூக்கள் உதிர்ந்த
ஆளில்லா இந்த வழியில்
ஒற்றை ஆளாய்
நானும் பயனிக்கிறேன்
உன் நினைவை கையில் ஏந்தி
பனி இரவை கடந்து
பாதையும் மறந்து... 110
No comments:
Post a Comment