ஏதாவது பேசேன்
என்பாய் எப்போதும் நீ
இப்போது எப்போதும்
பேசிக் கொண்டு இருக்கிறேன்
கடல் அலைகளோடும்
கடற்கரை மணலோடும்
உன் நினைவுகளை.. 111
என்பாய் எப்போதும் நீ
இப்போது எப்போதும்
பேசிக் கொண்டு இருக்கிறேன்
கடல் அலைகளோடும்
கடற்கரை மணலோடும்
உன் நினைவுகளை.. 111
ஒரு ருபாய் நாணயத்தின்
பூவாக உன் முகமே
தெரிகிறது - நாணயம்
சூப்பர் மார்கெட் விளம்பர
பலகையில் .. 112
பூவாக உன் முகமே
தெரிகிறது - நாணயம்
சூப்பர் மார்கெட் விளம்பர
பலகையில் .. 112
நாளை இருப்பதுகென்று
ஒர் இடம் வேண்டுமென்று
அம்மா சொல்கிறாள்
நான் இருப்பதற்கு
உன் இதயம் போததா என்ன? 113
ஒர் இடம் வேண்டுமென்று
அம்மா சொல்கிறாள்
நான் இருப்பதற்கு
உன் இதயம் போததா என்ன? 113
நானும் நீயும்
தொலைத்த இரவுகளால்
இந்த இரவும்
இப்போது கசக்கிறது... 114
தொலைத்த இரவுகளால்
இந்த இரவும்
இப்போது கசக்கிறது... 114
ஆயிரம் படிகளை
கடக்கிறேன் காதலே
உன் மேல் உள்ள அன்பால்.. 115
இருப்பதாய் நினைத்து
நடக்கிறேன் இதயமே
என் இதயம் துடிப்பது
கூட உன் கருணையில் தான்.. 116
திருமணத்திற்காக
திருவண்ணாமலை
நீரில் மூழ்கி எழுந்தேன்
உன் நினைவு வந்ததும்
கண்ணீரோடு கரையை
கடந்தேன்.. 117
கடவுளுக்கும் கடிதம் எழுதினேன்
உன் ஞாபகத்தில்
அது காதல் கடிதமாகமே
மாறிவிட்டது... 118
என்னையும் நான் மறந்து
கடவுளுக்கு நான் வாங்கிய
பூவை பார்த்து நீயும் சிரித்தாய்
மல்லிகை பூ... 119
ஒன்றுமில்லாத இரவை
கூட உன்னால் எப்படித் தான்
அலங்கரிக்க முடிகிறதோ
ஒரேயொரு மல்லிகையை
கொண்டு.... 120
No comments:
Post a Comment