நான் தின்ற முகம்,
என்னால் துடித்த இதயம்,
என்னுள் ஒடும் குருதி ,
என்னை பார்க்கும் விழி,
என்னால் ஏற்படும் வலி,
உன்னுள் கலந்த காதல்,
இது தான் நம் வாழ்வின்
முதற்படி.
யாரும் அறியவில்லை;
அறிவில்லாதவன் நான் தான்,
கடந்த நாட்கள் எல்லாம்
வாய்விட்டுச் சிரிக்க!!
இன்றோ இவளுக்காக
ஒரு துளியில் நனைகிறது
என் உடல்!!!!
உதிரத்தோடு உயிரையும்
கொடுத்தவள் என் அன்னையோ?
நேரம் இல்லை;
அதற்கான காலமும் இல்லை,
இவளை கான...
என் மீசையாக அவள்
கூந்தல் முடி முளைத்ததாக
ஒரு கனவு;
யார் இவள்?
இவளோடு இருக்கும் இரவும்
மெல்ல போக;
நில் என்று சொல்லும்
கண்;
செல் என்று சொல்லும்
விரல்;
மோதுவதற்க்குள் முடங்கி
போன ஆசைகள் என
எத்தனை வளர்த்துள்ளால்
இவள்..
யார் இவள்?
-SunMuga-
16-04-2013 8.38PM
No comments:
Post a Comment