எவன் இந்த மண்ணில் மனிதனாக இருக்கிறான்?
இன்றைய காலக்கட்டத்தில் மிக மாறிய மனிதர்கள் பலர். காரணம் யார் கேட்டாலும் யாரை கேட்டாலும் வரும் பதில் சூழ்நிலை.
சூழ்நிலை என்பது என்ன?அது யார்? அது வேற ஒன்றும் இல்லை சுயநலம் தான்..
பிச்சை எடுக்கும் மனிதனுக்கு காசு கொடுத்தால் தான் மனிதன் கூட கடவுளாக மாறுகிறான்.
வேர்வைத்துளியை இவன் சிந்த அதில் வரும் பலமடங்கு லாபம் மேல்வர்க்கத்தின் சுயலாபம்.
தன் பெயர் வெளி வர வேண்டும் என்று அயராது உழைத்தவன் உயர்ந்துவிட்டால் தன் உண்மையான பெயரை கூட மறந்து விடுகிறான்..
காரியம் ஆக வேண்டும் என்றால் கரையான் போல அரிப்பவன் கூட முடியாத நிலையில் நம்மை நிலை குலைய செய்வான்...
தன் சுய இலாபத்திற்காக சுயநினைவுஅற்று திரியும் இந்த மனிதர்களை மண் தின்ன கூட அதிகம் யோசிக்கும்...
-SunMuga-
இன்றைய காலக்கட்டத்தில் மிக மாறிய மனிதர்கள் பலர். காரணம் யார் கேட்டாலும் யாரை கேட்டாலும் வரும் பதில் சூழ்நிலை.
சூழ்நிலை என்பது என்ன?அது யார்? அது வேற ஒன்றும் இல்லை சுயநலம் தான்..
பிச்சை எடுக்கும் மனிதனுக்கு காசு கொடுத்தால் தான் மனிதன் கூட கடவுளாக மாறுகிறான்.
வேர்வைத்துளியை இவன் சிந்த அதில் வரும் பலமடங்கு லாபம் மேல்வர்க்கத்தின் சுயலாபம்.
தன் பெயர் வெளி வர வேண்டும் என்று அயராது உழைத்தவன் உயர்ந்துவிட்டால் தன் உண்மையான பெயரை கூட மறந்து விடுகிறான்..
காரியம் ஆக வேண்டும் என்றால் கரையான் போல அரிப்பவன் கூட முடியாத நிலையில் நம்மை நிலை குலைய செய்வான்...
தன் சுய இலாபத்திற்காக சுயநினைவுஅற்று திரியும் இந்த மனிதர்களை மண் தின்ன கூட அதிகம் யோசிக்கும்...
-SunMuga-
No comments:
Post a Comment