01. நீ நான் காதல் இது
தான் நம் வாழ்க்கை
02. சுடர் நீ என்னுள் எறியும்
காதலுக்கு அதையும் அறியாது
03. வானத்தின் வண்ணம் நீ என்
எண்ணத்தின் மென்மை நீ
04. பிறர் கான நீ இல்லை
நான் கான மட்டுமே..
05. நெடுஞ்சொல் நீ சொல்ல நெடு
நேரம் நான் கேட்டுருந்தேன்
06. நயமுடன் நீ பழகுகிறாய் நயமாய்
நான் பார்த்த பின்பு.
07. பருகிய காதல் பரிதவிக்கிறது உன்னை
கண்டும் காணாத நாட்களில்
08. நின்ற பொழுதுகள் எல்லாம் நிழலாய்
வருகிறது நினைவே உனக்காக
09. நேரம் போகிறது நெருங்கி வா
ஒரு கவிதை அமைக்க
10. உன்னுள் மையமிட்ட காதல் என்னையே
மெய் மறக்க செய்கிறதே
11. நேற்றைய கனவு இன்று பலிக்குமா
நிரந்தரம் ஆகுமா நாளை
12. எடுத்த உடையும் சிறந்த நடையும்
உனக்கே உண்டான சொத்து
13. விரல் பிடித்தாய் புன்னகை பூத்தது
மனமே என் காதலே
14. நீ நெஞ்உருகி நின்றாய் என்
நிழலை பார்த்த படியே
15. தெரு ஓரம் நின்றேன் தேவதையே
தினம் உன்னை காண
16. வெறும் கண்ணில் நீர் கோர்த்தபடி
நீ பார்க்க வெளுத்துபோனேன்.
17. வாங்கிய முத்தத்தை உனக்கே பரிசாக
அளித்தேன் அதிலும் அழுத்தமாக
18. நேற்று சந்தித்து இன்று வரை
நீளுகிறது உன் காதல்
19. நீதானே அது புடவை புன்முருவல்
எது உன்னுள் சிறந்தது
20. பல நாள் தவம் கண்கள்
சந்திக்க தினமும் சிந்திக்க
21. நான்கு பக்கமும் உற்றுப் பார்த்தால்
உன் முகம் இவ்வுலகில்
22. இரு கரம் இணைவது எந்நாள்
உதிரமே என் உயிரே
23. நீயும் நாணும் சேர்ந்து உலரும்
தருணம் தான் காதல்
24. விளக்கமே வேண்டாம் உன்னுள் இருப்பது
காதல் தான் கண்ணில்
25. வேண்டுமென்றே வேலை செய்வாள் அவள்
வேர்வையை நான் தொடைக்க
26. உன் நெற்றியின் பொட்டு வட்டமாய்
என் இதயத்தில் வட்டமிடுகிறதே..
27. இரு விழிகள் பார்ப்பது உன்னை
மறந்தது என்னை அந்நாள்
28. நேசித்தது உன்னை சுவாசித்தது உன்
மூச்சுக் காற்றை அந்நாள்.
29. இரவை இரவல் வாங்கியாது உன்னோடு
நான் இருக்க வேண்டும்.
30. வேறெங்கும் செல்ல விருப்பமில்லை உன்னோடு
இருக்கும் நாட்களில் நனையாமல்.
31. நெஞ்சே நிரந்தரம் நீ என்னுள்
இதயத்தின் ஓசை கேட்கும்வரை.
32. நிழல் காணும் போது நீ
தான் பின் தொடர்கிறாய்.
33. தினம் உந்தன் குரல் எனக்கு
ஒரு திருக்குறள் அழகே..
34. நிஜம் உன்னை காதலிப்பது உண்மை
உன்னை நேசிப்பது இந்நாளில்.
35. நீ என்று ஒரு பெண்னை
பார்த்தேன் துயரம் அன்று.
36. சோதித்துப் பார்த்தேன் என்னை உன்னை
காணாமல் இறந்தேவிட்டேன் அன்று
37. நன்கு நாம் அறிவேன் நீ
இருப்பதை இதயம் துடிக்கும்போது.
38. உறங்கிய விழி வலியில் துடிக்கும்
இடைவெளி இல்லாமல் இல்லாதபோது.
39. அயர்ந்து நீ தூங்க நான்
பார்த்தேன் என் அழகை.
40. கேள்விக் குறி போடும் விழி
தான் பதில் ஆச்சரியகுறிக்கு.
தான் நம் வாழ்க்கை
02. சுடர் நீ என்னுள் எறியும்
காதலுக்கு அதையும் அறியாது
03. வானத்தின் வண்ணம் நீ என்
எண்ணத்தின் மென்மை நீ
04. பிறர் கான நீ இல்லை
நான் கான மட்டுமே..
05. நெடுஞ்சொல் நீ சொல்ல நெடு
நேரம் நான் கேட்டுருந்தேன்
06. நயமுடன் நீ பழகுகிறாய் நயமாய்
நான் பார்த்த பின்பு.
07. பருகிய காதல் பரிதவிக்கிறது உன்னை
கண்டும் காணாத நாட்களில்
08. நின்ற பொழுதுகள் எல்லாம் நிழலாய்
வருகிறது நினைவே உனக்காக
09. நேரம் போகிறது நெருங்கி வா
ஒரு கவிதை அமைக்க
10. உன்னுள் மையமிட்ட காதல் என்னையே
மெய் மறக்க செய்கிறதே
11. நேற்றைய கனவு இன்று பலிக்குமா
நிரந்தரம் ஆகுமா நாளை
12. எடுத்த உடையும் சிறந்த நடையும்
உனக்கே உண்டான சொத்து
13. விரல் பிடித்தாய் புன்னகை பூத்தது
மனமே என் காதலே
14. நீ நெஞ்உருகி நின்றாய் என்
நிழலை பார்த்த படியே
15. தெரு ஓரம் நின்றேன் தேவதையே
தினம் உன்னை காண
16. வெறும் கண்ணில் நீர் கோர்த்தபடி
நீ பார்க்க வெளுத்துபோனேன்.
17. வாங்கிய முத்தத்தை உனக்கே பரிசாக
அளித்தேன் அதிலும் அழுத்தமாக
18. நேற்று சந்தித்து இன்று வரை
நீளுகிறது உன் காதல்
19. நீதானே அது புடவை புன்முருவல்
எது உன்னுள் சிறந்தது
20. பல நாள் தவம் கண்கள்
சந்திக்க தினமும் சிந்திக்க
21. நான்கு பக்கமும் உற்றுப் பார்த்தால்
உன் முகம் இவ்வுலகில்
22. இரு கரம் இணைவது எந்நாள்
உதிரமே என் உயிரே
23. நீயும் நாணும் சேர்ந்து உலரும்
தருணம் தான் காதல்
24. விளக்கமே வேண்டாம் உன்னுள் இருப்பது
காதல் தான் கண்ணில்
25. வேண்டுமென்றே வேலை செய்வாள் அவள்
வேர்வையை நான் தொடைக்க
26. உன் நெற்றியின் பொட்டு வட்டமாய்
என் இதயத்தில் வட்டமிடுகிறதே..
27. இரு விழிகள் பார்ப்பது உன்னை
மறந்தது என்னை அந்நாள்
28. நேசித்தது உன்னை சுவாசித்தது உன்
மூச்சுக் காற்றை அந்நாள்.
29. இரவை இரவல் வாங்கியாது உன்னோடு
நான் இருக்க வேண்டும்.
30. வேறெங்கும் செல்ல விருப்பமில்லை உன்னோடு
இருக்கும் நாட்களில் நனையாமல்.
31. நெஞ்சே நிரந்தரம் நீ என்னுள்
இதயத்தின் ஓசை கேட்கும்வரை.
32. நிழல் காணும் போது நீ
தான் பின் தொடர்கிறாய்.
33. தினம் உந்தன் குரல் எனக்கு
ஒரு திருக்குறள் அழகே..
34. நிஜம் உன்னை காதலிப்பது உண்மை
உன்னை நேசிப்பது இந்நாளில்.
35. நீ என்று ஒரு பெண்னை
பார்த்தேன் துயரம் அன்று.
36. சோதித்துப் பார்த்தேன் என்னை உன்னை
காணாமல் இறந்தேவிட்டேன் அன்று
37. நன்கு நாம் அறிவேன் நீ
இருப்பதை இதயம் துடிக்கும்போது.
38. உறங்கிய விழி வலியில் துடிக்கும்
இடைவெளி இல்லாமல் இல்லாதபோது.
39. அயர்ந்து நீ தூங்க நான்
பார்த்தேன் என் அழகை.
40. கேள்விக் குறி போடும் விழி
தான் பதில் ஆச்சரியகுறிக்கு.
No comments:
Post a Comment