April 20, 2013

நிகழ்ந்த நிகழ்வுகள்

உன்னை பார்த்துக்கொண்டே இருந்திருக்கலாம்
அந்த முதல்
முத்தத்தின் முடிவில்..

கூச்சம் கொண்டேன்
காதலை சொல்ல,
அச்சம் கொள்கிறேன்
காதலை சொன்ன
பின்பு..

நீயும் நானும் தனிமையில்
இருந்த நொடிகள்
எல்லாம் தனிமையில்
வாட்டுகிறது...

நான் வாங்கி கொடுத்த
சேலையை உடுத்தி
நீ ரசித்ததோ என்னையே..

நாம் உண்ட உனவில்
முதல் இடம்
பிடித்தது கேரட்
இதழ் வழி...

இருளில் இறுகிய
வார்த்தைகள் -எங்குமே
இடம் பெறாது...

என்னை வழியனுப்பி
நீ வடித்த கண்ணீரை
நானும் கண்டு
இருக்கிறேன் ஒரு சில
நாளில் நான் உண்ட படி

-SunMuga-
20-04-2013 4.58 AM

No comments:

Post a Comment