June 17, 2015

எறும்பு

எலும்பை
கடித்து
கடித்து
ஏமாறும்
ஒரு நாயை போல
என்னை
கடித்த
ஒரு சிறு
எறும்பை பற்றி
இதோ
ஒரு கவிதை
எழுதிக்
கொண்டு இருக்கிறேன்.

-SunMuga-
17-06-2015 21.28 PM

No comments:

Post a Comment