இரவுக்கு முன் இறந்தவன் இரவில் வருகிறான் தன் உடலை தானே சுற்றி வருகிறான் யாரும் அழாத போதும் தானே தன் உடலை பார்த்து அழுது கொள்கிறான்
இரவை அவள் இனி எப்படி கடப்பாள் என்று.....
No comments:
Post a Comment